தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ் நிலம் ஆகியவற்றின் வரலாற்றியல், பண்பாட்டியல், மொழியியல், இனவியல், நிலவியல், மாந்தவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகள் ரீதியான சிறப்புக்களையும் தனித்துவங்களையும் எடுத்துரைப்பது இவ்வலைப்பூவின் நோக்கமாகும்.
இதழாளரான (ஆதவச்சந்திரன்) நான், இதில் பதிவு செய்யும்  செய்திகள் மற்றும் தகவல்களில் பிழைகளோ தவறுகளோ இருந்தால் அவற்றை திருத்தம் செய்து செம்மைப்படுத்துவதற்கு உதவிடுமாறு இவ்வலைப்பூவின் வாசகர்களை கேட்டுக் கொள்கிறேன்.

1 மறுவினை to “வலைப்பூவைப்பற்றி”


  1. 1 thamizhcholai 9:36 முப இல் ஜனவரி 31, 2010

    தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ் நிலம் ஆகியவற்றின் வரலாற்றியல், பண்பாட்டியல், மொழியியல், இனவியல், நிலவியல், மாந்தவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகள் ரீதியான சிறப்புக்களையும் தனித்துவங்களையும் எடுத்துரைப்பது இவ்வலைப்பூவின் நோக்கமாகும்.
    இதழாளரான (ஆதவச்சந்திரன்) நான், இதில் பதிவு செய்யும் செய்திகள் மற்றும் தகவல்களில் பிழைகளோ தவறுகளோ இருந்தால் அவற்றை திருத்தம் செய்து செம்மைப்படுத்துவதற்கு உதவிடுமாறு இவ்வலைப்பூவின் வாசகர்களை கேட்டுக் கொள்கிறேன்.


பின்னூட்டமொன்றை இடுக